Friday, August 7, 2009

வாழ்க்கை

ஏன் எதற்கு
என்பது தெரியாது
எனினும் நிகழ்ந்துவிட்டது

ஏன் எதற்கு
என்பது விளங்காது
எனினும் நிகழ்கிறது

ஏன் எதற்கு
என்பது புரியாது
எனினும் நிகழும்

No comments:

Post a Comment