skip to main |
skip to sidebar
ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும் அமிர்த தாரை
கடவுள் ஊன்றும் செங்கோல்
- பிரமிள் .
பயணம் முடிந்த பின்பு
நழுவ விட்ட பஸ் டிக்கெட்
டைப்ரைட்டர் உருளையிலே
பட படக்கும் கார்பன் தாள்
மலைச்சாரல் சாய்ந்திறங்கி
நனைக்காத சாலை ஓரம்
அசைகின்ற வைப்பர் நுனி
துடைக்காத மழைப் புள்ளி
நிராகரிப்பின் சின்னச் சின்ன
விசும்பல்கள் எனக்குள்ளே
-தி.சந்தானம்
"நீ...நான்...மற்றும்.."