skip to main |
skip to sidebar
கவிதை இறகு -மார்கழி
பயணம் முடிந்த பின்பு
நழுவ விட்ட பஸ் டிக்கெட்
டைப்ரைட்டர் உருளையிலே
பட படக்கும் கார்பன் தாள்
மலைச்சாரல் சாய்ந்திறங்கி
நனைக்காத சாலை ஓரம்
அசைகின்ற வைப்பர் நுனி
துடைக்காத மழைப் புள்ளி
நிராகரிப்பின் சின்னச் சின்ன
விசும்பல்கள் எனக்குள்ளே
-தி.சந்தானம்
"நீ...நான்...மற்றும்.."
No comments:
Post a Comment