வெகுநாள் கழித்து
பக்கம் புரட்டியதில்
தன்னை நினைவூட்டியது
மயிலிறகு
எதன் பொருட்டேனும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்
அழகாயிருக்கிறதென்றோ..
சில நினைவுகளுக்காகவோ..
அல்லது
குட்டி போடும் என்றோ..
இப்போது,
இறகு தொலைத்த அப்பறவையுமில்லை
நீயுமில்லை
- சகாராதென்றல்
Thursday, February 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment