Friday, February 12, 2010

கவிதை இறகு -மாசி

நிகழ்விடம் சென்று
அமர்ந்தாயா?
காட்சிகள் கண்டு
களித்தாயா?
அமைதியாய் இருந்து
வந்தாயா?
இல்லையென்றால்
நீ
அங்கில்லை
ஆம் என்றால்
நான் இங்கில்லை.

-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"

No comments:

Post a Comment