நிகழ்விடம் சென்று
அமர்ந்தாயா?
காட்சிகள் கண்டு
களித்தாயா?
அமைதியாய் இருந்து
வந்தாயா?
அமர்ந்தாயா?
காட்சிகள் கண்டு
களித்தாயா?
அமைதியாய் இருந்து
வந்தாயா?
இல்லையென்றால்
நீ
அங்கில்லை
நீ
அங்கில்லை
ஆம் என்றால்
நான் இங்கில்லை.
-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"
நான் இங்கில்லை.
-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"
No comments:
Post a Comment