Thursday, October 1, 2009

தமிழ்மொழி செய்த பாவம்

தமிழ்மொழி செய்த
பாவம்
தமிழ்நாட்டுத்
தமிழர்களுக்குத்
தாய் மொழியாய்
வாய்த்தது

ஈழத் தமிழர்கள் செய்த
பாவம்
தாய் மொழியாய்
தமிழ் வந்து
தொலைந்தது
-மதுரா பாலன்.

No comments:

Post a Comment