தமிழ்மொழி செய்த
பாவம்
தமிழ்நாட்டுத்
தமிழர்களுக்குத்
தாய் மொழியாய்
வாய்த்தது
ஈழத் தமிழர்கள் செய்த
பாவம்
தாய் மொழியாய்
தமிழ் வந்து
தொலைந்தது
-மதுரா பாலன்.
பாவம்
தமிழ்நாட்டுத்
தமிழர்களுக்குத்
தாய் மொழியாய்
வாய்த்தது
ஈழத் தமிழர்கள் செய்த
பாவம்
தாய் மொழியாய்
தமிழ் வந்து
தொலைந்தது
-மதுரா பாலன்.
No comments:
Post a Comment