Wednesday, May 2, 2012

இந்த விளையாட்டை...

பிறிதொரு மார்க்கத்தில்
உன்னை
பின்தொடர யத்தனிக்கும்
வேளையில்
நீயாகவே அழைத்துப் பேசி
தொடரச் செய்கிறாய்
இந்த விளையாட்டை
இன்னுமோர் முறையும்.

-செல்வராஜ் ஜெகதீசன்.

No comments:

Post a Comment