Sunday, November 21, 2010

திரும்பியே வராத

பின் திரும்பியே வராத
பிள்ளையின் அம்மாவிற்கு
அவ்வப்போது காணநேரிடும்
பைத்தியக்காரர்களின்
பிளாட்பார மரணங்கள்
பின்னிரவு நெடுங்காய்ச்சலை
பரிசளிக்கின்றன.

-பா. திருச்செந்தாழை.

No comments:

Post a Comment