Thursday, July 26, 2012

வாரா மழையும்;வரளும் ஆறும்

கடவுள் வணக்கம்
தமிழ் வணக்கம் சொல்லி
கூட்டம் போட்டது போதும்

செடி வணக்கம்
பூ வணக்கம் சொல்லி
கூட்டம் போட சொல்கின்றன
வாரா மழையும்
வரளும் ஆறும்


-பாலா.

No comments:

Post a Comment