கடவுளுக்காக திறந்த வாசலில்
சட்டென நுழைகிறது காற்று
கடவுளுக்காக விரித்த பாயில்
வந்து படுக்கிறது நாய்.
கடவுளுக்காக பாடும் பாடல்
நமது செவிக்கே திரும்புகிறது
வேலியேதுமற்ற
கடவுளின் தோட்டத்து மண்ணில்
என் பாத சுவடு.
"ஆகாயத்தின் மக்கள்"
-அழகு நிலா.
Tuesday, January 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)
nice.. please read my tamil kavithaigal in www.rishvan.com
ReplyDelete