'சிற்பிக்கும்
சிலைகளுக்கும் குறுக்கே
அர்ச்சகராகவும்
தச்சனுக்கும்
நிலைக் கதவுகளுக்குமிடையே
வைதீகராகவும்
தட்டானுக்கும்
தாலிக்கும் நடுவில்
ப்ரோகிதராகவும்
காலம்காலமாய்
எங்கள் உழைப்பில்
கொழுத்துப் பெருத்த நீ
வந்திருக்கப்பிடாதோ
கொல்லனுக்கும்
அவன் கொடுவாளுக்கும்
குறுக்கே'
'உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’
-தாணுபிச்சையா.
Tuesday, January 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment