Wednesday, October 20, 2010

தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவு

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா .
-கவிஞர் கே.ஸ்டாலின்

No comments:

Post a Comment