Monday, November 19, 2012

கவிதை இறகு - கார்த்திகை

விதி

நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி

- வல்லிக்கண்ணன்.

No comments:

Post a Comment