Wednesday, June 27, 2012

கவிதை இறகு - ஆனி


சிறுகச் சிறுக
மரத்தை நாமும்
நம்மை மரமும்
அழித்துக்கொள்வோம்
ஒருதினம் இருவரும்
மறைந்து போக
மிச்சமிருக்கும் இக்
கவிதை மட்டும்.


-பெயர் தெரியவில்லை.

No comments:

Post a Comment