ரயில் சந்திப்புகள் தோறும் பிரிவுகளின் சாட்சியாய் அழுது சிவந்த முகங்கள் தண்டவாளங்களின் சத்தங்கள் பெறும் கேவல்களென குரலெடுக்கின்றன கண்ணீரில் தோய்ந்த பயணங்கள் கசகசத்து கொண்டே இருக்கின்றன பிரிந்து விடுவதில் இருக்கும் தைரியம் பிரிவை பார்ப்பதில் இருப்பதில்லை - லீனா மணிமேகலை.